நெல்லை கல்குவாரி விபத்து

img

நெல்லை கல்குவாரி விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர், மகன் கைது  

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.